Wednesday, May 19, 2010

5000 வருடங்களுக்கு முன்னால் உலகம் தோன்றியதா?

அப்படித்தான் பைபிளையும் குரானையும் நம்புபவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்துமதம் பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால் பேரண்டம் உருவானது என்று கூறுகிறது. 5000 வருடங்களுக்கு முன்னால் பேரண்டம் படைக்கப்பட்டபோதே மனிதர்களும் ஆறு நாட்கள் கழித்து படைக்கப்பட்டார்கள் என்று யூதர்கள் என்ற மத்தியதரைக்கடலில் வாழும் பழங்குடியினர் நம்புவதை இந்தியாவிலும் பலர் பால் டப்பாவுக்காகவும், காசுக்காகவும், அறிவுஜீவி பட்டத்துக்காகவும் நம்புகின்றனர்.ஆனால், அறிவியலோ, இந்த உலகம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது. இந்த பேரண்டம் இன்னமும் பழையது என்றே இந்து சாத்திரங்களையும் தமிழ் வேதங்களையும் நிரூபித்து வருகின்றது.அதனால்தான் கார்ல் சாகன் போன்ற விஞ்ஞானிகள், ஒரு மதத்தை நம்பவேண்டுமென்றால் இந்துமதத்தைத்தான் நம்பவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.மனிதர்கள் 140000 ஆண்டுகளுக்கு முன்னால் மேக்கப் போட்டத்தையும், கடல் உணவை வேகவைத்து சாப்பிட்டதையும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
நன்றி எழில்
ezhila.blogspot.com

No comments: