Friday, February 22, 2013

வள்ளலார்

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.

4 comments:

Ksp said...

நல்ல விசயத்துக்கு வெட்டி என்று பெயர் எதற்கு? உண்மை ஆன்மீகத்தேடல் உள்ளவர்கள் செல்லவும். www.enadhuanmeegaam.blogspot.com

திண்டுக்கல் தனபாலன் said...

http://engalblog.blogspot.in/2013/04/19.html - "கமெண்ட்" போட்டு விட்டேன்...

வேறு எதுவும் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளலாம்... 9944345233

தளத்தின் தலைப்பிற்கு வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

///உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்///

ஹா.... ஹா... வள்ளலார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

http://dindiguldhanabalan.blogspot.com/2012/01/blog-post.html

http://dindiguldhanabalan.blogspot.com/2012/11/GOSSIP.html

Unknown said...

விண்ணப்பம்
http://saramadikal.blogspot.in/2013/06/blog-post_2947.html
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
இவண்

சாரம் அடிகள்