Monday, July 28, 2014

மனீஷா பஞ்சக கதை


அத்வைத ஆச்சாரியாரான ஆதி சங்கரர் ஒரு தடவை காசியில் குளிக்க சென்றார்(சிஷ்யர்களோடு). அப்போழுது ஒரு புலையர் கையில் 4 நாய்களோடு எதிரில் வந்தார். ஆதிசங்கரரோ அவரை விலகிப்போ என்று சொன்னார்.

அதற்கு அவர் “உள்ள பொருள் ஒன்றே என்றால் யார் யாரிடமிருந்து விலகிப்போவது? ” விலகிப்போகவேண்டியது உடலா? மனமா? ஆன்மாவா?”

எங்கும் உள்ளது ஆத்மா என்றால் எப்படி விலகிப்போவது? என்று கேட்டார். இதனால் உண்மையை உணர்ந்த ஆதி சங்கரர் மனீஷாபஞ்சகம் என்ற துதிநூலை எழுதி அங்கேயே அந்த புலையரை துதித்தார்.

மனீஷா பஞ்சகம் என்ற நூல் அருமையான அத்வைத கருத்துகக்ள் அடங்கியது. அதன் தத்துவங்கள் நாளை பாக்கலாம்

2 comments:

Ravichandran M said...

ஆவலுடன் காத்திருக்கின்றோம் தொடருங்கள் அன்பரே!

நாமக்கல் சிபி said...

அருமை! தொடர்ந்து பகிருங்கள்!

ஆவலுடன் காத்திருக்கின்றோம்!