Thursday, March 6, 2014

"கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின் ஐந்தெழுத்தும்
சொல்லாப்பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே !

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் ஜெய்சங்கர் ஜெகநாதன்

கல்லாப் பிழையுமா அல்லது கல்லாத பிழையுமா ? தட்டச்சுப் பிழையா - பட்டினத்தார் பாடல் தானே இது - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா