Tuesday, July 29, 2014

இந்து மத சுருக்கம்

இறைவனை உள்ளுக்குள் உணர வேண்டி ஆதிசஙக்ரர் எளிமையாக சனாதன தர்மம் என்னும் இந்து மதத்தை 6 பிரிவுகளாக பிரித்தார்

சைவம்

”ஓம் நமச்சிவாய”

என்னும் மகா மந்திரத்தை (பஞ்சாட்சரம்) தினமும் எப்பொழுதெலாம் நேரம் கிடைக்கிறதோ அப்போவெலாம் சொல்லவேண்டும்

அப்படியே சிவபுராணம் என்னும் மாணிக்கவாசகர் இயற்றியதை சொல்லவேண்டும். மாணிக்கவாசகர் சொல்ல சிதம்பரம் நடராஜரே எழுதியது தான் திருவாசகம். அதன் முக்கியமான பகுதியே சிவபுராணம்

----------- வைணவர்கள்
ஓம் நமோ நாராயணாய
”கண்ணினுன் சிறுத்தாம்பு” என்னும் மதுரகவிஆழ்வார் , நம்மாழ்வாரைப்பற்றி பாடியதை சொல்லவேண்டும்

----------- கௌமாரம்
ஓம் சரவணபவ அல்லது ஓம் முருகா
அத்தோடு “கந்தர் அனுபூதி” சொல்லவேண்டும்

----------- சாக்தம்
”ஓம் சக்தி” என்னும் மகாமந்திரம்
கூடவே அபிராமி அந்தாதி சொல்லவேண்டும்

----------- கணாபத்யம்
ஓம் கம் கணபதயே நம
கூடவே “விநாயகர் அகவல்” சொல்லவேண்டும்

--------------- சௌரம் ------------
ஓம் பூர்புவஸ்ஸுவக
ஓம் தத்சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோந பிரச்சோதயாத்

இதற்கு அர்த்தம் என்னவென்றால் “என்னுள்ளே இருந்து அறிவைத்தூண்டும் சுடர்கடவுளாகிய சூரிய பகவானை தியானிப்போமாக” ------------------------------------------------------------------------
இதில் இருக்கும் 6 பிரிவுகளில் ஏதாவது ஒன்றை எடுத்து கொள்ளவேண்டும். அதற்கு வாழ்க்கையை அர்பனிக்கவேண்டும். தினமும் தியானித்து வந்தால் கண்டிப்பாக அத்வைத அனுபூதி கிடைக்கும் என்று மகான்கள் சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் எழுதினால் இடம் பத்தாது என்பதால் நாளை ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி விளக்கம் தருகிறேன். இது சுருக்கமனது மட்டுமே

1 comment:

நாமக்கல் சிபி said...

அருமை! தொடர்ந்து பகிருங்கள்!